ஒசூர் அருகே தனியார் கிரானைட் ஆலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அருகே நாகொண்டாபள்ளி கிராமத்தில் தனியார் கிரானைட் ஆலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். பணியின் போது முகமத் ஜனபுல் மீது பெரிய கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

Related Stories: