மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடிதத்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டிசேரியில் இருந்து பூவிருந்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நடுவழியில் தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பிடித்ததை அடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: