கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட், மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்

டெல்லி: கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது. டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 செயல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்தது மத்திய அரசு. கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.

Related Stories: