கேரளாவைச் சேர்ந்த ஏசியா நெட், மீடியா ஒன ஆகிய சேனல்கள் மீதான தடைக்கு காங்கிரஸ் கண்டனம்

திருவனந்தபுரம் : கேரளாவைச் சேர்ந்த ஏசியா நெட், மீடியா ஒன ஆகிய சேனல்கள் மீதான தடைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பியதால் 2 சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதித்தது மத்திய அரசு.மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Related Stories: