புதுச்சேரி: புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் கடந்த 2ம் தேதி இரவு கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றபோது அவரது செல்போனை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் கடந்த 2ம் தேதி இரவு கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றபோது அவரது செல்போனை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.