குற்றம் சேலத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் கைது!! Sep 27, 2024 சேலம் Tanapal தனபால் லஞ்சம் காவல்துறை தின மலர் சேலம்: சேலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனபால் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் கையும்களவுமாக சிக்கினார். The post சேலத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் கைது!! appeared first on Dinakaran.
குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை: 9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ110 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்
மாமல்லபுரம் அருகே மீனவ பஞ்சாயத்தாரால் பெண் ஊராட்சி துணை தலைவர் உட்பட 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: போலீசில் பரபரப்பு புகார்