மதுரை அருகே பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளிநேரி கிராமத்தில் பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுருகன்-செளமியா தம்பதிக்கு பிறந்த 2-வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் கொன்று புதைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: