குற்றம் மதுரை அருகே பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் கைது Mar 05, 2020 பெற்றோர்கள் பெண் குழந்தை மதுரை மதுரை மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளிநேரி கிராமத்தில் பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுருகன்-செளமியா தம்பதிக்கு பிறந்த 2-வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் கொன்று புதைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு