குற்றம் சிவகங்கை அருகே துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை Mar 04, 2020 துப்பாக்கி ஏந்திய மனிதன் தற்கொலை சிவகங்கை சிவகங்கை: இலுப்பகுடி பகுதியில் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது