என்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவதாக முதல்வரிடம் கூறினோம்: அப்துல் ஜப்பார் பேட்டி

கோவை: என்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவதாக முதல்வரிடம் கூறினோம் என கோவை மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின மக்களை இந்த அரசு பாதிக்கப்பட விடாது, உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறினார்.

Related Stories: