நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை: டெல்லி நீதிமன்றம்

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு தேதி நிர்ணயிக்கப்படும் வரை 4 பேரையும் தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

Related Stories: