நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 16 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்

நாகை: நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 16 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாகை, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: