கடலூர்: வேப்பூர் அருகே ஐவதுகுடியில் சைக்கிள் மீது கார் மோதியதில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே ஐவதுகுடியில் சைக்கிள் மீது கார் மோதியதில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி புவனேஸ்வரி உயிரிழந்த நிலையில் மற்றொரு 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீவித்யா படுகாயம் அடைந்தார்.

Related Stories: