தமிழகம் திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைப்பு Feb 29, 2020 அடைப்பு குடிநீர்த் தாவரங்கள் திருச்சி மாவட்டம் குடி தாவரங்கள் திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஸ்ரீரங்கம், துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி பகுதியில் உள்ள ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!