காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த 4 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த 4 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் ஆலைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: