தமிழகம் திருவண்ணாமலையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்காத தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Feb 27, 2020 கரும்பு திருவண்ணாமலை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் திருவண்ணாமலை: கரும்பு நிலுவைத் தொகை வழங்காத தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கையில் கரும்பு ஏந்தி விவசாயிகள் 2-வது நாளாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணை!!
பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் செவிலியர்களுடன் வாக்குவாதம்; வீடியோ வெளியானதால் பரபரப்பு
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை..!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை ஆவணங்களை வெளியிட்ட மாஜி பதிவாளர்: கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு புகார் மனு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!