திருவண்ணாமலையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்காத தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: கரும்பு நிலுவைத் தொகை வழங்காத தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கையில் கரும்பு ஏந்தி விவசாயிகள் 2-வது நாளாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: