மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது டிம்பர் லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது டிம்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பவுஞ்சூர்-கூவத்தூர் சாலையில் கண்டிகை என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ மீது டிம்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Related Stories: