டெல்லி: டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் திறக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மக்களின் அவசர உதவிக்காக பிரத்யேக உதவி எண்ணை ஏற்படுத்துவது சாத்தியமா? என ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது.
டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் திறக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
- டெல்லி சுற்றுச்சூழல் நீதிமன்றம்
- நிவாரண முகாம்கள்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு
- தில்லி
- டெல்லி வன்முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு திறந்த அடிப்படை நிவாரண முகாம்களை டெல்லி சுற்றுச்சூழல் நீதிமன்றம் இயக்குகிறது