ஓமலூர் அருகே 2 பேருந்துகள் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

சேலம்: ஓமலூர் அருகே 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சதானந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: