குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்கள் பேரணி

கோவை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்கள் பேரணி நடத்துகின்றனர். சத்தியமூர்த்தி நகர் முதல் சிறுமுகை சாலை வரை தேசிய கொடியுடன் பெண்கள் பேரணியாக செல்கின்றனர்.

Related Stories: