காரைக்குடியில் உள்ள நகைக்கடையில் நடைபெற்று வந்த வருமானவரிச் சோதனை நிறைவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்.எஸ்.பி சேதுராமன் அன்ட் சன்ஸ் நகைக்கடையில் நடைபெற்று வந்த வருமானவரிச் சோதனை நிறைவு பெற்றுள்ளது. நகைக்கடை அதிபர் வீடு, கடைகளில் 19 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: