வள்ளியூர்: வள்ளியூர் அருகே கிழவனேரியில் கழிவு நீரோடையை அடைக்கும் பிளாஷ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வள்ளியூர் அருகே அச்சம்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிழவனேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தேவாலயம், மழலையர் பள்ளியும் அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீரோடையில் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.