தமிழகம் செங்கம் அருகே கண்டெய்ன்ர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு Feb 20, 2020 விபத்துக்கள் செங்கம் செங்கம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கண்டெய்ன்ர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடலாடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் தமிழ்செல்வன், அவரது நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்