செங்கம் அருகே கண்டெய்ன்ர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கண்டெய்ன்ர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடலாடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் தமிழ்செல்வன், அவரது நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Related Stories: