குரூப்-2ஏ முறைகேடு பற்றி விசாரணை நடத்த ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமநாதபுரம் அழைத்து செல்கிறது சிபிசிஐடி

சென்னை: குரூப்-2ஏ முறைகேடு பற்றி விசாரணை நடத்த ஜெயக்குமார், ஓம்காந்தனை சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் அழைத்து செல்கின்றனர். இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி கிளார்க் ஒம்காந்தன் ஆகியோரை 6 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: