நாகர்கோவில்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாகர்கோவிலில் போராட்டம் நடத்திய 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக 1,300 பெண்கள் உட்பட 2,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.