குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாகர்கோவிலில் போராட்டம் நடத்திய 2,500 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாகர்கோவிலில் போராட்டம் நடத்திய 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக 1,300 பெண்கள் உட்பட 2,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: