CAA-க்கு எதிராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பத்தூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: