குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திண்டிவனத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

திண்டிவனம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திண்டிவனத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Related Stories: