லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை: போலீசார் விசாரணை

பஞ்சாப்: லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர். இதுகுறித்து சில சந்தேக நபர்களை போலீசார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: