சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் அறிவித்தார். வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டும் பேரவையில் பேச அனுமதி அளிக்கப்படும் எனவும், சிஏஏ தொடப்பாக பேச அனுமதியில்லை என கூறினார்.