திருக்கானூர்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

தஞ்சை: திருக்கானூர்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் கிட்டத்தட்ட 750 காளைகள், 350 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: