சென்னையில் நடத்தப்பட்ட சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டத்தில் பாஜகவினர் கற்கள் வீசினர்: இஸ்லாமிய அமைப்புகள்

சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டத்துக்குள் பாஜகவினர் மாறுவேடத்தில் புகுந்து கற்கள் வீசியதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி தான் காரணம் என்று டி.ஜி.பி.யை சந்தித்த பின் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

Related Stories: