இலுப்பூர்: இலுப்பூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார்.
இலுப்பூர்: இலுப்பூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார்.