ஆரணி அருகே அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாயாரிடம் 6 சவரன் நகை பறிப்பு

திருவண்ணாமலை: ஆரணி அருகே அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாயார் மரகத்தம்மாளிடம்(80) 6 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. ஆரணி அருகே அமைச்சரின் சொந்த ஊரான சேவூரில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷக விழாவில் மர்ம கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது.

Related Stories: