காமராஜர் பல்கலை. விடைத்தாள் மோசடி துணை பதிவாளர் உட்பட 15 பேர் பணியிட மாற்றம்

திருப்பரங்குன்றம்: தாளில் 180 விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் மட்டும் மாயமானது. இரண்டு மாத தேடுதலுக்கு பின்னர் பல்கலைக்கழக பேருந்தில் இருந்து காணாமல் போன விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் கடந்த இரு நாட்களாக விரிவான விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில், துணை பதிவாளர் அன்புச்செல்வன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவியாளர்கள் ஜெயராஜ், வேலுச்சாமி உட்பட 15 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இவர்கள் 15 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: