குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை புதுச்சேரி பேரவையில் நாராயணசாமி முன்மொழிந்தார்

புதுச்சேரி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்துள்ளார். புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேட்டை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related Stories: