திண்டுக்கல் அருகே காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி பகுதியில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் வெள்ளைய கவுண்டன் என்ற முதியவர் பலியானார்.மேலும் காட்டு யானை தாக்கி ஒரு மாதத்திற்குள் 2 விவசாயிகள் பலியான சம்பவத்தால் பதற்றம் அந்த பகுதியில் நிலவி வருகிறது.

Related Stories: