திருவாரூரில் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். சாலை மாறியலால் வேதாரண்யம் - திருச்சி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: