குற்றம் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி காவல்நிலையத்தில் சரண் Feb 11, 2020 சரண் சகோதரி சகோதரன் காவல் நிலையம் தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சொத்து தகராறு காரணமாக சந்தோஷம் என்பவர் அவரது அக்கா கிறிஸ்டியை கத்தியால் குத்தி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை