அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி காவல்நிலையத்தில் சரண்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சொத்து தகராறு காரணமாக சந்தோஷம் என்பவர் அவரது அக்கா கிறிஸ்டியை கத்தியால் குத்தி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: