வால்பாறையில் நடைபயணம் செல்ல முயன்று கைதான பழங்குடியினர் விடுவிப்பு

கோவை: வால்பாறையில் நடைபயணம் செல்ல முயன்று கைதான பழங்குடியினர் விடுவிக்கப்பட்டனர். பழங்குடியினர் கைதானதை அடுத்து வால்பாறையில் அடைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: