ஓசூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: ஓசூரில் திமுக பிரமுகர் மன்சூர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஓசூரில் கடந்த 2-ம் தேதி திமுக பிரமுகர் மன்சூர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொடுமுடி நீதிமன்றத்தில் கஜா, சந்தோஷ் குமார், எய்வந்த் குமார், கோவிந்தராஜ் ஆகியோர் சரணடைந்தனர்.

Related Stories: