கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார். சயான் உள்பட 9 பேர் விசாரணைக்காக உதகமண்டலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்ற நீதிபதி வடமலையிடம் கோடநாடு சம்பவம் குறித்து சாட்சியம் அளித்தார்.

Related Stories: