டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓம் காந்தன் அளித்த தகவலின் பேரில், கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: