கேரளாவில் குளத்தில் குளித்த குமரி மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொல்லம்: கேரளாவில் குளத்தில் குளித்த குமரி மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கொல்லம் அருகே கோயில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி செல்வராஜ், மகன்கள் சரவணன், விக்னேஷ் உயிரிழந்தனர். 

Related Stories: