திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 6 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: