பேச்சுரிமை அனைவருக்கும் பொதுவானது, அதை வன்முறையை தூண்ட பயன்படுத்தக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

மதுரை : பேச்சுரிமை அனைவருக்கும் பொதுவானது, அதை வன்முறையை தூண்ட பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனு மீது நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மனுதாரர் அன்வர் ஹுசைனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: