டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானோரிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்வில் மோசடி செய்து வெற்றி பெற செய்வதாக ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதான சித்தாண்டி, பூபதி உள்ளிட்டோர் ஜெயக்குமார் மூலமே தேர்வு மோசடியில் எடுபடாது விசாரணையில் அம்பலமானது.

Related Stories: