விழுப்புரம் மாவட்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நிலவியது. டி.புதுப்பாளையத்தை சேர்ந்த சீதாராமன் என்பவரது மகளான 10-ம் வகுப்பு மாணவி, உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: