ஸ்ரீவில்லிபுத்தூர் மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளி உணவு கூடத்தில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளி உணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் பணியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சமையலர், சத்துணவு அமைப்பாளர், 2 வயது குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: