பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி: வைரமுத்து ட்விட்

சென்னை: 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.

Related Stories: