புதுச்சேரி மத்திய சிறையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 கைதிகள் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் ரிஷி, அஜித், அனந்தராமன், ரமணன், பிரிதிவிராஜ், விக்கி, டிராக் சிவா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலாபட்டு சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: