ஈரோடு அந்தியூர் சங்கராபாளையம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது.

Related Stories: